Monday, February 25, 2008

கவியரங்கம்

புதுச்சேரி எழுத்தாளர் கழகம் நடத்திய "திங்கள் பாவரங்க"த்தில் பங்கேற்றுப் பதினாறு சீர் "கொலுவிருத்தம்" படித்தேன்.

Saturday, February 23, 2008

பேரணி

செம்மொழித் தமிழ் உயராய்வு மையமும், புதுச்சேரி முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் 19.02.08 இல் நடத்திய சங்கத் தமிழ்த் திருவிழா பேரணியில் கலந்து கொண்டேன்.