Friday, January 1, 2016

27.12.2015 ஆம் நாள் ஈரோடு தமிழ்ச்சங்கப் பேரவையின் 26 ஆம் ஆண்டு இலக்கிய விழாவில் பாவலர் மணிமேகலைகுப்புசாமி அவர்களுக்கு ச் 'சாதனைச் செம்மல்' விருது வழங்கப்படுகிறது.