Saturday, December 29, 2007

கலித்துறை

வயலு ளாடிடுங் கதிர்மணிச் செறிவினை வளைக்குங்
கயலு லாவிடும் மடைகளைக் குருகுகள் கலைக்கு
மியலு லாவிடுந் தமிழ்நில மாந்தரை இழக்கும்
புயலு லாவுத லழகென விருப்பதும் புகழா!

No comments: