Monday, September 21, 2009

ஆங்கிலத்தைக் கற்கையிலும்
அயல்மொழியைக் கற்கையிலும்
எந்தநாளும்


தீங்கனியைச் செந்தமிழைத்
தென்னாட்டின் பொன்னேட்டை
உயிராய்க் கொள்வீர் .

பாரதிதாசான் .

Sunday, September 20, 2009

உண்ணும் உணவே நஞ்சாகிப் போனநிலை இன்று.

Friday, September 18, 2009

புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் "மழலைப் பாடல்கள்" நூல் வெளியீட்டு விழா
நடைப் பெற்றது. அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டார். தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழ்மாமணி புலவர் சீனு.இராமச்சந்திரன் வாழ்த்துரைத்தார் நூலாசிரியர் வேதியா இராமசாமி ஏற்புரை வழங்கினார் ௧௮.0௯.2009


.