Friday, September 18, 2009

புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் "மழலைப் பாடல்கள்" நூல் வெளியீட்டு விழா
நடைப் பெற்றது. அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டார். தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழ்மாமணி புலவர் சீனு.இராமச்சந்திரன் வாழ்த்துரைத்தார் நூலாசிரியர் வேதியா இராமசாமி ஏற்புரை வழங்கினார் ௧௮.0௯.2009


.

No comments: