Monday, October 12, 2009

என்னுடய பாவேந்தர் பிள்ளைத் தமிழ் நுலுக்குசேலம் டாரைப்புள்ளிக்காரர் அறக்கட்டளையும் எழுததுக்களம் இணைந்து சிறந்த நுலுக்கானஇலக்கிய விருதை வழங்கினார்கள் நாள்: ௧௧.௧0.௨00௯

Friday, October 9, 2009

ஆவின் பால் இனிது.
உள்ளதைப் பேசு
நேரம் வினாககேல்
நாட்டின் பகை தொலை

பாவேந்தர் பாரதிதாசனார்

Thursday, October 8, 2009

ஆத்திச்சூடி --- பாரதிதாசன்
௧. அனைவரும் உறவினர் .
௨. ஆட்சியைப் பொதுமை செய்.
௩. இசை மொழி மேலதே .
௪ . ஈதல் இன்பம் .
௫ . உடைமை பொதுவே .
௬.ஊ னருளம் ஊரூம .
௭. எழுத்து புதிய நூல் .
௮. ஏடு பெறுக்கு
௯. ஐந்தொழிற்கிறை நீ.
௧0. ஒற்றுமை அமைதி.

Tuesday, October 6, 2009

கேட்டல்: வாணிகத்தில் நாணயம் எப்போது ?
கிளத்தல்: தனியாரிடமிடுந்து வாணிகம் முற்றிலும் பறிக்கப்பட்டு அரசினரால் நடத்தப்படும்போது.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.

Monday, October 5, 2009

எல்லார்க்கும் தேசம் எல்லார்க்கும் உடைமைஎலாம்
எல்லார்க்கும் எல்லா உரிமைகளும் ஆகுகவே !!
பாவேந்தர் பாரதிதாசன் .

Sunday, October 4, 2009

வலியோர் சிலர் எளியோர் தமை
வதை புரிகுவதோ?
பாரதிதாசன்