Thursday, October 8, 2009

ஆத்திச்சூடி --- பாரதிதாசன்
௧. அனைவரும் உறவினர் .
௨. ஆட்சியைப் பொதுமை செய்.
௩. இசை மொழி மேலதே .
௪ . ஈதல் இன்பம் .
௫ . உடைமை பொதுவே .
௬.ஊ னருளம் ஊரூம .
௭. எழுத்து புதிய நூல் .
௮. ஏடு பெறுக்கு
௯. ஐந்தொழிற்கிறை நீ.
௧0. ஒற்றுமை அமைதி.

No comments: