Wednesday, May 29, 2013

வாட்டத்தைப் போக்கி வளங்கள் தருவாயென்
கூட்டத்தைக் காக்கும் குலவிளக்கே  - நாட்டங்கொள்
ஆற்றங்  கரைத்தாயே ஆதரித்து வாழ்த்திட
காற்றில்  கலந்தே கமழ்!


 கமலா அறக்கட்டளையின் விருதை மாண்புமிகு முதல்வர் ந. அரங்கசாமி அவர்கள் பாவலர் மணிமேகலை குப்புசாமி அவர்களுக்கு வழங்குகிறார். கமலா அறக்கட்டளையின் நிறுவனர், மாண்புமிகு முதல்வரின் நாடாளுமன்றச் செயலர் மு.வைத்தியநாதன் உடனிருக்கிறார்.