Wednesday, May 29, 2013

வாட்டத்தைப் போக்கி வளங்கள் தருவாயென்
கூட்டத்தைக் காக்கும் குலவிளக்கே  - நாட்டங்கொள்
ஆற்றங்  கரைத்தாயே ஆதரித்து வாழ்த்திட
காற்றில்  கலந்தே கமழ்!


 கமலா அறக்கட்டளையின் விருதை மாண்புமிகு முதல்வர் ந. அரங்கசாமி அவர்கள் பாவலர் மணிமேகலை குப்புசாமி அவர்களுக்கு வழங்குகிறார். கமலா அறக்கட்டளையின் நிறுவனர், மாண்புமிகு முதல்வரின் நாடாளுமன்றச் செயலர் மு.வைத்தியநாதன் உடனிருக்கிறார்.



No comments: