Friday, August 30, 2013

காவிரி
வாட்டத்தைப்  போக்கி  வளங்கள்  தருவாய்என்
கூட்டத்தைக்  காக்கும்  குலவிளக்கே  -  நாட்டங்கொள்
ஆற்றங்  கரைத்தாயே  ஆதரித்து  வாழ்ந்திட
காற்றில்  கலந்தே  கமழ்!

No comments: