Wednesday, January 16, 2008

தெளிதமிழ் இதழின் பாவலர் பரிசு திட்டம்

தெளிதமிழ் இதழ் நடத்தும் "பாவலர் பரிசு திட்டம்- 37" இல் நான் பங்கு பெற்றேன். பரிசு கிடைத்தது. அப்பாடல் இதோ
நான்கடிக் கலித்துறை
சரியான வாழ்வு தமிழனுக்கு வேண்டின்
நரியான நெஞ்சர் நமையாளல் நீக்கு
நரியான நெஞ்சே நமக்கழா மென்றால்
கரியான நம்மினமும் காணாமற் போகும்
காவாத செந்தமிழும் காணாமற் போகும்.

1 comment:

Manimegalai said...

வாழ்த்துக்கள்